புறநகர் மின்சார ரயில்களில், முதல் வகுப்பு பெட்டியில், ரயில்வே தொழிலாளர்களின் அடாவடியால்,பயணிகள் அவதிக்குள்ளாவது தொடர்கிறது.சென்னையில், கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு - திருமால்பூர் உட்பட, ஐந்து வழி தடங்களில், புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றனர்....