செங்கல்பட்டு : ரயில் பயணிகளிடம் கொள்ளையடித்த, அரியானா மாநிலத்தை சேர்ந்த, ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர்.காஞ்சிபுரம் மாவட்டம், அச்சிறுபாக்கம் அடுத்த, தொழுப்பேடு ரயில் நிலையம் அருகே, நேற்று முன்தினம் நள்ளிரவு, சந்தேகத்திற்கு இடமாக, ஐந்து...
Thieves arrested !